Sunday, November 23, 2008

தஞ்சை மாவட்டம், வஞ்சுவழி & வடக்கு மாங்குடியிலிருந்து இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் 2008 (ஹிஜ்ரி 1429) புனிதஹஜ் பயணம் செல்பவர்கள்:


காயிதேமில்லத் சாலை (மெயின் ரோடு) மௌலவி, அல்ஹாஜ் S.S. பஷீருத்தீன் அஹமது ஆலிம் அவர்களின் புதல்வரும், வஞ்சுவழி, வடக்கு மாங்குடி ஜும்'ஆ பள்ளியின் இணை பேஷ் இமாமுமான
மௌலவி, அல்ஹாபிழ், அல்ஹாஜ் S.B.நூருத்தீன் அஹமது ஆலிம் மிஸ்பாஹி,
அல்யாஸீன் தெரு நெருப்புகாடி
ஷம்ஷுத்தீன்
மற்றும் அவரது துணைவியார்
ஷம்ஷுன்னிஷா,
காயிதேமில்லத் சாலை (மெயின் ரோடு) மர்ஹும் சாந்து N. நஸ்ருதீன் அவர்களின் புதல்வரும், வழுத்தூர், சவுக்கத்துல் இஸ்லாம் மேனிலைப்பள்ளியின் பேராசிரியருமான
S.N.கமாலுதீன் M.sc., Med., M.phil.,
மற்றும் அவரது துணைவியார்
வஹிதா பானு,
புதுத்தெரு கடைக்கார A. அப்துல் ஜலீல் அவர்களின் துணைவியார் மாமாஜி கனி,
கடைக்கார A.அப்துல் ஜலீல் அவர்களின் தங்கையும், பண்டாராவாடை மர்ஹும் P.M. முஹம்மது ஆரிப் அவர்களின் துணைவியார்
ராஜாத்தி (என்கிற) M. தாவுது பீவி
புதுத்தெரு P.M. லியாகத் அலி அவர்களின் துணைவியார்
நர்கிஸ் பானு,
சூபி நகர் மர்ஹும் டிப்பு அபுபக்கர் அவர்களின்
துணைவியார்
ஜுலைஹா கனி,
மற்றும் இவர்களுடன் இறுதிக் கடமையை நிறைவேற்ற இருக்கும் அனைவர்களும் ஹஜ்ஜுக்கடமையும் இனிதே நிறைவேறிடவும், எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவர்களது ஹஜ்ஜையும் அங்கீரைத்து நலமுடன் தாயகம் திரும்ப எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன்.

அன்புடன்
A.அப்துல் முத்தலிப்
குவைத்

No comments: