தஞ்சை மாவட்டம், வஞ்சுவழி & வடக்கு மாங்குடி,
வடக்கு தெரு, மவ்லானா மவ்லவி அபுல்ஹுதாஆலிம்
அவர்கள் (முன்னாள் பேஷ் இமாம் - வஞ்சுவழி & வடக்கு மாங்குடி ஜும்'ஆ பள்ளிவாசல் மற்றும் அய்யம் பேட்டை மதகடி பள்ளிவாசல்) இன்று 21.10.2008 செவ்வாய் கிழமை மதியம் 2.00 மணியளவில் இறைவனடி சென்று விட்டார்கள் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல ரஹ்மான் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்கள் மறுமை வாழ்வை பிரகாசமாக்கி, நாளை மறுமையில் வசந்தமிகு சுவனப் பூங்காவில் நுழையச்செய்ய ஏக இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.. ஆமீன்.
எல்லாம் வல்ல ரஹ்மான் அவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து அவர்கள் மறுமை வாழ்வை பிரகாசமாக்கி, நாளை மறுமையில் வசந்தமிகு சுவனப் பூங்காவில் நுழையச்செய்ய ஏக இறைவனிடம் நாம் அனைவரும் பிரார்த்திப்போமாக.. ஆமீன்.
அபுவஸீமா
குவைத்
குவைத்