Thursday, October 8, 2009

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். . . .


திருமண வாழ்த்து

மணமகன் : P.N.R. ஷேக் அப்துல் காதர்
(ரிஜ்வான்)
மணமகள் : S. பாத்திமாஜான்
(ஜாஸ்மின்)

மணநாள் : 8.10.2009 வியாழக்கிழமை
ஹிஜ்ரி 1430 ஷவ்வால் பிறை 18
மதியம் 11.30 மணி

மணமேடை : ஜாமிஆ மஸ்ஜித் (மேலப்பள்ளிவாசல்)
சக்கராப்பள்ளி - அய்யம்பேட்டை.
.
இன்று மணவிழா காணும் இம்மணமக்கள் இருவரும்
நபிவழி பேணி, மறைவழி நடந்து, இல்லறம் சிறக்க,
நல்லறம் பூண்டு பல்லாண்டு வாழ
எல்லாம் வல்ல இறைவனிடம்
இறைஞ்சுகின்றோம்.
*
அன்புடன் வாழ்த்தும். . .

A. அப்துல் முத்தலிப்
பர்வீன் முத்தலிப்
வஞ்சுவழி & வடக்கு மாங்குடி
தஞ்சை மாவட்டம்

No comments: